வெள்ளி, 21 அக்டோபர், 2011

என் தாயின் சோக கீதம்.....



                                               

சில நாளைகள் இல்லாமலும் போகலாம்... (கவிதை)

எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...

என் தந்தையின் 31 ம் நாள் நினைவுப்பாடல்

புதன், 19 அக்டோபர், 2011

தந்தையே......(கவிதை)

தந்தையே...
வாழ்க்கை தந்த
உன் பெருமையை
எந்தக் கவிதையால்
சொல்லிவிட முடியும்?

அப்பா !! (கவிதை)


அப்பா !! 
கருவாய் கனிந்த காலத்திலே
கால்களால் உதைத்தபோதும்
அன்னையை கட்டியணைத்து
அழகாக துள்ளுவதாய்
ஆனந்தப்பட்ட அப்பா உனை
அன்றே பார்க்க ஆசை தான் !!!