திங்கள், 17 அக்டோபர், 2011

மரண அறிவித்தல்கள்

மரண அறிவித்தல்
(அவுஸ்ரேலியாவின்  இன்பத்தமிழ் வானொலியில் ஒலிபரப்பப்பட்டது)

முன்னால் சுகந்தினி விளையாட்டுக்கழக உரிமையாளரும்;தற்போதய யாழ் விடுதி உரிமையாளருமான)
திருநெல்வேலி-கிழக்கைச்சேர்ந்த  சின்னக்கிளி என்று அழைக்கப்படும் சின்னத்துரை தனபாலசிங்கம் நேற்று (17.09.2011) சனிக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னத்துரை,  இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற பாரசக்தி, சின்னையா தம்பதியரின் அன்பு மருமகனும் சிவசோதி (கிருபா) வின் அன்புக்கணவரும் சுவேதன்,அஜந்தன்,சிந்துஜா வின் பாசமிகு தந்தையும் வைஷ்ணவி,கோபிகா வின் அன்பு மாமனும்   தர்மகுலசிங்கம் (லண்டன்), பத்மாவதி (இந்தியா),சுசீலாதேவி (இந்தியா),நிர்மலாதேவி (ஜெர்மன்),நித்தியாதேவி (கனடா),ரவீந்திரசிங்கம் (டென்மார்க்),குணபாலசிங்கம் (டென்மார்க்) ஆகியோரின் அன்புச்சகோதரனும் மனோரஞ்சினி (லண்டன்), கைலாசபிள்ளை (இந்தியா), மார்க்கண்டு (இந்தியா), செல்வராசா (கனடா) , சுமதி(டென்மார்க்), சகுந்தலா(டென்மார்க்) , அன்புச்செல்வி (கனடா),கரிகாலன் (கனடா) ,இராசதுரை (கனடா) , ஸ்ரீபாமினி (கனடா), ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய அறிவித்தல் பின்னர் அறியத்தரப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
த. சுவேதன் (அவுஸ்ரேலியா)
தொடர்புகளுக்கு : 0469 6433 70

த.அஜந்தன் (தாயகம்)
தொடர்புகளுக்கு : +94 750 420 719

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக